sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குன்னுாரில் திடீர் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

/

குன்னுாரில் திடீர் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

குன்னுாரில் திடீர் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

குன்னுாரில் திடீர் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு


ADDED : ஏப் 03, 2025 08:35 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 08:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:

குன்னுாரில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் அவ்வப்போது மழை பெய்து வந்தது.

இந்நிலையில், நேற்று காலை இதமான கால நிலை நிலவி வந்தது.10:00 மணியளவில், குன்னுார், வெலிங்டன், அருவங்காடு உட்பட சுற்றுப்புற பகுதிகளில் அரை மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது.

இதனால், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. பஸ் ஸ்டாண்ட் ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மலைப்பாதையில் வாகனங்களை இயக்க முடியாமல் டிரைவர்கள் சிரமப்பட்டனர்.

ஒரு மணிநேரத்துக்கு பின், கால நிலையில் மாற்றம் ஏற்பட்ட இதமான காலநிலை நிலவியது. சுற்றுலா மையங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து போட்டோ எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினர்.






      Dinamalar
      Follow us