sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோடை வெப்பம் அதிகம்; குடையுடன் தேயிலை பறிப்பு

/

கோடை வெப்பம் அதிகம்; குடையுடன் தேயிலை பறிப்பு

கோடை வெப்பம் அதிகம்; குடையுடன் தேயிலை பறிப்பு

கோடை வெப்பம் அதிகம்; குடையுடன் தேயிலை பறிப்பு


ADDED : மார் 21, 2025 09:56 PM

Google News

ADDED : மார் 21, 2025 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்,; கூடலுாரில் வெயிலின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், பெண் தொழிலாளர்கள் தலையில் குடையுடன் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலுாரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் வெளியில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இங்குள்ள தேயிலை தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் வெப்பத்தை பொருட்படுத்தாமல் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில தனியார் எஸ்டேட்களில் பெண் தொழிலாளர்கள், தலையில் சிறிய குடையுடன், பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வழியாக செல்லும், வெளி மாநில சுற்றுலா பயணிகள், அவர்களை ரசித்து போட்டோ எடுத்து செல்கின்றனர்.

தொழிலாளர்கள் கூறுகையில், 'கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம், வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதனால், வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சிறிய குடைகளை தலையில் அணிந்து, பசுந்தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us