sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேர்தல் பறக்கும்படை வாகனங்களில் சி.சி.டி.வி., கேமராக்களில் கண்காணிப்பு

/

தேர்தல் பறக்கும்படை வாகனங்களில் சி.சி.டி.வி., கேமராக்களில் கண்காணிப்பு

தேர்தல் பறக்கும்படை வாகனங்களில் சி.சி.டி.வி., கேமராக்களில் கண்காணிப்பு

தேர்தல் பறக்கும்படை வாகனங்களில் சி.சி.டி.வி., கேமராக்களில் கண்காணிப்பு


ADDED : மார் 20, 2024 01:03 AM

Google News

ADDED : மார் 20, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;கூடலுாரில் தேர்தல் பறக்கும் படை வாகனங்களில், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் அடுத்த மாதம், 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுத்து, பறிமுதல் செய்யும் பணியில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட கூடலுார் பகுதி, தமிழக, கேரளா, கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால், தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இங்குள்ள, 3 பறக்கும் படை வாகனங்களில், சோலார் மூலம் இயங்கக்கூடிய சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதிகாரிகள் கூறுகையில், 'பறக்கும் படை வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராகளின் வீடியோ பதிவுகளை கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us