sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேயிலை வாரியத்தால் பள்ளி வளாகம் 'பளிச்'

/

தேயிலை வாரியத்தால் பள்ளி வளாகம் 'பளிச்'

தேயிலை வாரியத்தால் பள்ளி வளாகம் 'பளிச்'

தேயிலை வாரியத்தால் பள்ளி வளாகம் 'பளிச்'


ADDED : நவ 04, 2025 08:48 PM

Google News

ADDED : நவ 04, 2025 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: கூடலூர் டி.கே.பேட்டை ஊராட்சி பள்ளி வளாகத்தை தேயிலை வாரிய அதிகாரிகள் துாய்மைப்படுத்தினர்.

தேயிலை வாரிய அலுவலகம் சார்பில், இந்தியாவில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை ஊக்குவிக்கும் சிறப்பு தூய்மை பிரசாரமான 'ஸ்வச்சதா பக்வாடா - 2025' திட்ட நிகழ்ச்சி கூடலூர் டி.கே., பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்தது. பள்ளி வளாகத்தை தேயிலை வாரிய அதிகாரிகள் சுத்தம் செய்து, தூய்மை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேயிலை வாரிய மேம்பாட்டு அலுவலர் அஞ்சலி தலைமையில், அலுவலர்கள் மாணவர்கள் சுற்றுச்சூழல் தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். பள்ளிக்கு துாய்மை பணிக்கான பொருட்களை மேம்பாட்டு அலுவலர் அனுபம் பெஸ்போரா வழங்கினார்.






      Dinamalar
      Follow us