sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை

/

சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை


ADDED : ஜூலை 15, 2025 12:13 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி தும்பிமலை பகுதியை சேர்ந்தவர் முரளி,31. இவர், 2020, ஜன., 28ம் தேதி, கோத்தகிரி பகுதியை சேர்ந்த,15 வயது சிறுமியுடன் பழகி, அவரை பலவந்தமாக அவரது காரில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள், குன்னுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து, முரளியை கைது செய்தார்.

ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. நீதிமன்ற விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மகளிர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us