sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோவில் பிரச்னை : கலெக்டர் முகாம் அலுவலகம் முற்றுகை

/

கோவில் பிரச்னை : கலெக்டர் முகாம் அலுவலகம் முற்றுகை

கோவில் பிரச்னை : கலெக்டர் முகாம் அலுவலகம் முற்றுகை

கோவில் பிரச்னை : கலெக்டர் முகாம் அலுவலகம் முற்றுகை


UPDATED : ஜன 16, 2025 11:01 PM

ADDED : ஜன 16, 2025 10:03 PM

Google News

UPDATED : ஜன 16, 2025 11:01 PM ADDED : ஜன 16, 2025 10:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டி அருகே மேல் தாவணெ மக்கள் கோவில் பிரச்னைக்கு தீர்வு காண கோரி கலெக்டர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி மேல் தாவணெ பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நடப்பாண்டு ஹெத்தையம்மன் திருவிழா நாளை 17ம் தேதி நடைபெற உள்ளது. திருவிழா கொண்டாடுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு பிரிவினர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி இரவு, 9:00 மணியளவில் ஊட்டி கலெக்டர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், சாலை மறியலில் ஈடுபட்டனர் .

சம்பவ பகுதிக்கு ஊட்டி ஆர்.டி.ஒ., சதீஷ் குமார் வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை 17ம் தேதி கிராமத்திற்கு வந்து இரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும். என, தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் .






      Dinamalar
      Follow us