sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானை இடித்த குடியிருப்பு உடனடியாக சீரமைத்த நிர்வாகம்

/

யானை இடித்த குடியிருப்பு உடனடியாக சீரமைத்த நிர்வாகம்

யானை இடித்த குடியிருப்பு உடனடியாக சீரமைத்த நிர்வாகம்

யானை இடித்த குடியிருப்பு உடனடியாக சீரமைத்த நிர்வாகம்


ADDED : டிச 27, 2024 10:13 PM

Google News

ADDED : டிச 27, 2024 10:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே கொளப்பள்ளி 'டான்டீ' உட்பட்ட பகுதிகளில் புல்லட் யானை, குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தியது.

இதனால், வீட்டு சுவர் பாதிக்கப்பட்டு குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியை 'டான்டீ' உதவி கள நடத்துனர் கண்ணகி நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, இடிந்த குடியிருப்பு பகுதியை சீரமைத்து தர பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர். வார்டு உறுப்பினர் கோபால் மற்றும் டான்டீ நிர்வாகம் இணைந்து இரண்டு குடியிருப்புகளையும் உடனடியாக சீரமைத்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us