sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

துணைவேந்தர்கள் மாநாட்டை முடித்து சென்னை திரும்பினார் கவர்னர்

/

துணைவேந்தர்கள் மாநாட்டை முடித்து சென்னை திரும்பினார் கவர்னர்

துணைவேந்தர்கள் மாநாட்டை முடித்து சென்னை திரும்பினார் கவர்னர்

துணைவேந்தர்கள் மாநாட்டை முடித்து சென்னை திரும்பினார் கவர்னர்


ADDED : மே 30, 2024 11:44 AM

Google News

ADDED : மே 30, 2024 11:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : மாநில கவர்னர் ரவி ஊட்டி ராஜ் பவனில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கடந்த 26 ம் தேதி ஊட்டி வந்தார்.

27 மற்றும் 28ம் தேதிகளில் நடந்த துணைவேந்தர்கள் மாநாடு முடிந்தது. இன்று காலை 11: 00 மணி அளவில் ஊட்டி ராஜ் பவனில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக கோவை சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.






      Dinamalar
      Follow us