sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தொழிலாளர்களை விரட்டிய சிறுத்தை; அச்சத்தில் மக்கள்

/

தொழிலாளர்களை விரட்டிய சிறுத்தை; அச்சத்தில் மக்கள்

தொழிலாளர்களை விரட்டிய சிறுத்தை; அச்சத்தில் மக்கள்

தொழிலாளர்களை விரட்டிய சிறுத்தை; அச்சத்தில் மக்கள்


ADDED : ஜன 18, 2024 02:50 AM

Google News

ADDED : ஜன 18, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுார் மண்வயல் கம்மாத்தி பகுதியில், தனியார் எஸ்டேட்டில், நேற்று மாலை, 3:00 மணிக்கு தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்து சிறுத்தை அவர்களை விரட்டியது. அவர்கள் அலறி அடித்து ஓடி தப்பினர். தகவல் அறிந்து வந்த மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, தேயிலை தோட்டத்தில் சிறுத்தை செல்வதை பார்த்தனர்; பட்டாசு வெடித்து அதனை விரட்டினர். தொடர்ந்து, அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் தொழிலாளர்களை விரட்டிய சிறுத்தை, கால்நடைகள் மற்றும் மக்களை தாக்கும் ஆபத்து உள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us