sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இருக்கைகள் அமைக்க மறந்த நகராட்சி; நீண்ட நேரம் நிற்கும் பயணிகள்

/

இருக்கைகள் அமைக்க மறந்த நகராட்சி; நீண்ட நேரம் நிற்கும் பயணிகள்

இருக்கைகள் அமைக்க மறந்த நகராட்சி; நீண்ட நேரம் நிற்கும் பயணிகள்

இருக்கைகள் அமைக்க மறந்த நகராட்சி; நீண்ட நேரம் நிற்கும் பயணிகள்


UPDATED : ஜன 23, 2025 11:42 PM

ADDED : ஜன 23, 2025 11:16 PM

Google News

UPDATED : ஜன 23, 2025 11:42 PM ADDED : ஜன 23, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார், ; குன்னுார் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர பகுதியில் தடுப்புகளுடன் இருக்கை அமைக்கும் பணி முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சி சார்பில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதே போல, பஸ் ஸ்டாண்டின் எதிர்புறம், ஐகோர்ட் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட இடத்தில், நகராட்சி சார்பில் தடுப்பு அமைத்து, இருக்கை அமைக்கும் பணி கடந்த நவ., மாதத்தில் துவக்கப்பட்டது. தொடர்ந்து, பாதியளவில் பணிகள் முடிக்கப்பட்டு, முழுமை பெறாமல் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே புகார் அளித்தும், தீர்வு காணப்படவில்லை. நெரிசல் நேரங்களில், பலரும் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்து நிற்கின்றனர்.

மக்கள் கூறுகையில், ' பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள நகராட்சி பணிகளை முழுமையாக மேற்கொண்டு பயணிகள் அமர இருக்கைகள் அமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us