sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அகழியில் விழுந்த முதியவர் பலி

/

அகழியில் விழுந்த முதியவர் பலி

அகழியில் விழுந்த முதியவர் பலி

அகழியில் விழுந்த முதியவர் பலி


ADDED : ஜன 10, 2024 11:47 PM

Google News

ADDED : ஜன 10, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ், 70. இவரது மகன் சிவராஜ், 37, சிறுமுகை உளியூரில் வசித்து வருகிறார். பால்ராஜ் தனது மகன் சிவராஜுடன் தங்கியுள்ளார்.

கடந்த 6ம் தேதி பால்ராஜ் ஆடுகளுக்கு தீவனம் பறிக்க வீட்டிற்கு அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்திற்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக யானைகளுக்கு தோண்டப்பட்ட அகழியில் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.---






      Dinamalar
      Follow us