sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர் மயக்கம்

/

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர் மயக்கம்

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர் மயக்கம்

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர் மயக்கம்


ADDED : செப் 09, 2025 09:53 PM

Google News

ADDED : செப் 09, 2025 09:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு முகாமிற்கு வந்த பயனாளி ஒருவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. தனியார் மண்டபத்தில் நடந்த முகாமில், அதிக அளவிலான மக்கள் பங்கேற்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, எருமாடு பகுதியை சேர்ந்த சூர்யா என்ற பெண், உடல் சோர்வடைந்து திடீர் மயக்கம் அடைந்தார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த, மருத்துவ குழுவினர் அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சை அளித்தனர். அதில், கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தது தெரிய வந்தது. மருந்து கொடுத்த பின்னர் தெளிவடைந்தார்.






      Dinamalar
      Follow us