sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சீரமைக்கப்பட்ட சாலை திறப்பு கிராம மக்களுக்கு பெரும் பயன்

/

சீரமைக்கப்பட்ட சாலை திறப்பு கிராம மக்களுக்கு பெரும் பயன்

சீரமைக்கப்பட்ட சாலை திறப்பு கிராம மக்களுக்கு பெரும் பயன்

சீரமைக்கப்பட்ட சாலை திறப்பு கிராம மக்களுக்கு பெரும் பயன்


ADDED : பிப் 03, 2025 06:35 AM

Google News

ADDED : பிப் 03, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி : கோத்தகிரி ஜக்கனாரை பகுதியில், 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை திறக்கப்பட்டது.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், அரவேணு பஜாரில் இருந்து, அரபெட்டு கிராமத்திற்கு செல்லும், அரை கி.மீ., சாலை மிக மோசமாக சேதமடைந்து காணப்பட்டது. 'அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு சாலையை சீரமைக்க வேண்டும்,' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

மேலும், அப்போதைய, எம்.எல்.ஏ.,வுக்கு கோரிக்கு மனு அளித்தனர். அதன்படி, சாலையை சீரமைக்க, சட்டமன்ற தொகுதி நிதியில், 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணி நிறைவடைந்தது.

இச்சாலை சீரமைக்கப்பட்டதால், அப்பகுதியில் வசிக்கும், நுாற்றுக்கணக்கான மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. சாலை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கவுன் சிலர் மனோகரன், சுரேஷ் மற்றும் மகேந்திரன், நடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us