sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பன்றியிடமிருந்து தப்பியவர் கீழே விழுந்து படுகாயம்

/

பன்றியிடமிருந்து தப்பியவர் கீழே விழுந்து படுகாயம்

பன்றியிடமிருந்து தப்பியவர் கீழே விழுந்து படுகாயம்

பன்றியிடமிருந்து தப்பியவர் கீழே விழுந்து படுகாயம்


ADDED : ஜன 10, 2024 10:41 PM

Google News

ADDED : ஜன 10, 2024 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுார் அருகே நெல்லியாளம் 'டான்டீ' பகுதியில், உதயசூரியன், 54, என்பவர் தேயிலை பறித்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது காட்டுப்பன்றி அவரை நோக்கி வந்துள்ளது.

பன்றியிடமிருந்து தப்பிக்க ஓடியதில் கீழே விழுந்து இடுப்பு பகுதியில் காயம் அடைந்தது.

பாதிக்கப்பட்டவரை, கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் அடைந்த தொழிலாளியை பிதர்காடு வனச்சரகர் ரவி நேரில் சென்று விசாரித்தார்.

அந்த பகுதியில் வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us