sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

திருநீலகண்ட நாயனார் குருபூஜை

/

திருநீலகண்ட நாயனார் குருபூஜை

திருநீலகண்ட நாயனார் குருபூஜை

திருநீலகண்ட நாயனார் குருபூஜை


ADDED : பிப் 04, 2024 11:34 PM

Google News

ADDED : பிப் 04, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்:செஞ்சேரிமலை கொங்கு குலாலர் பொது மடாலயத்தில், திருநீலகண்ட நாயனார் குருபூஜை நடந்தது.

சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிமலை கொங்கு குலாலர் பொது மடாலயத்தில், 52ம் ஆண்டு, திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 8:30 மணிக்கு திருநீலகண்ட நாயனாருக்கும், ரத்தினாஜல அம்மையாருக்கும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. 10:00 மணிக்கு திருவீதி உலா, 11:00 மணிக்கு, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ மந்திரகிரி வேலாயுத சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.

சொற்பொழிவை, தொடர்ந்து, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மதியம், மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us