sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உடுப்பி கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் காயம்

/

உடுப்பி கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் காயம்

உடுப்பி கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் காயம்

உடுப்பி கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் காயம்


ADDED : நவ 03, 2024 10:21 PM

Google News

ADDED : நவ 03, 2024 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் இருந்து, 16 பேர், குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள மூகாம்பிகா கோவிலுக்கு சென்றனர்.

உடுப்பியில், காலை, 7:00 மணிக்கு வேகமாக சென்ற வேன், சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

அதில், வேனின் முன்பகுதி முழுவதும், சிதைந்தது, வேனில், 16 பேர் பயணம் செய்த நிலையில், 'இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு முதியவர்கள்,' என, நான்கு பேரை தவிர, 12 பேர் காயங் களுடன் வேனில் இருந்து மீட்கப்பட்டனர். அந்தப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனைவரையும் கொண்டு சென்றனர்.

விபத்து குறித்து உடுப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து, டிரைவர் சதீஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us