sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மர்மமான முறையில் உயிரிழந்த புலி- விலங்கூரில் வனத்துறை விசாரணை

/

மர்மமான முறையில் உயிரிழந்த புலி- விலங்கூரில் வனத்துறை விசாரணை

மர்மமான முறையில் உயிரிழந்த புலி- விலங்கூரில் வனத்துறை விசாரணை

மர்மமான முறையில் உயிரிழந்த புலி- விலங்கூரில் வனத்துறை விசாரணை


ADDED : ஜன 23, 2025 11:01 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார், -முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி மர்மமான முறையில், உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகம் நெலாக்கோட்டை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியான விலங்கூர் அருகே பொம்மதேவர் கோவிலை ஒட்டிய பகுதிகளில், உடல் சிதறிய நிலையில் புலி ஒன்று உயிரிழந்த கிடந்தது தெரிய வந்தது. அதையடுத்து வனத்துறையினர் ஆய்வு செய்ததுடன், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் ஆய்வு செய்தார்.

அதில், 7 மாதம் வயதுடைய புலி உடல் சிதறி உயிரிழந்தது தெரியவந்தது. அதை சுற்றி ஆய்வு செய்ததில் எந்த தடயங்களும் கிடைக்காத நிலையில், புலியின் உடல் பாகங்கள் அதே பகுதியில் எரியூட்டப்பட்டது. புலி இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us