sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு: 851 பேர் 'ஆப்சென்ட்'

/

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு: 851 பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு: 851 பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு: 851 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : செப் 29, 2025 10:01 PM

Google News

ADDED : செப் 29, 2025 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:

நீலகிரியில் ஒன்பது தேர்வு மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2-ஏ தேர்வினை, 1,753 பேர் எழுதினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-2 , 2- ஏ எழுத்து தேர்வுகள் மாநிலம் முழுவதும் நடந்தது. நீலகிரியில் இத்தேர்வு எழுத, 2,604 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது.

தேர்வுக்காக, ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த, 9 தேர்வு மையங்களில்,1,753 பேர் தேர்வு எழுதினர். 851 பேர் தேர்வு எழுத வரவில்லை. முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.






      Dinamalar
      Follow us