sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புகையிலை கடத்தல்; கேரள நபர் மீண்டும் கைது

/

புகையிலை கடத்தல்; கேரள நபர் மீண்டும் கைது

புகையிலை கடத்தல்; கேரள நபர் மீண்டும் கைது

புகையிலை கடத்தல்; கேரள நபர் மீண்டும் கைது


ADDED : அக் 01, 2025 11:41 PM

Google News

ADDED : அக் 01, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் புகையிலை கடத்தி வந்த கேரள நபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் போதை வஸ்து புழக்கத்தை தடுக்க, எஸ்.பி. நிஷா உத்தரவின் பேரில், கண் காணிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், ஊட்டி, குன்னுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த அருவங்காடு போலீசார், பிக்கட்டி அருகே வந்த காரை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை, 45 கிலோ இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து குன் னுார் டி.எஸ்.பி., ரவி மேற்பார்வையில், அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, மலப்புரம் மாவட்டம், அமரம் பாலம் தொட்டக்காடு பகுதியை சேர்ந்த சந்திப்,41, என்பவரை கைது செய்தனர்.

கார் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம், 105 கிலோ போதை வஸ்து கடத்தி வந்ததில், சந்திப் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது.






      Dinamalar
      Follow us