sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பெருமாள் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி

/

பெருமாள் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி

பெருமாள் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி

பெருமாள் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி


ADDED : ஜன 08, 2024 10:46 PM

Google News

ADDED : ஜன 08, 2024 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை (10 ம் தேதி) அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.

அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை (10ம் தேதி) அனுமன் ஜெயந்தி விழாவில், மாலை 6:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. அடுத்து திருமஞ்சன அபிஷேகமும், சகஸ்ர நாம அர்ச்சனையும், நடக்கிறது.

திருமாலுக்கு 108 வடை சாற்றப்பட்டு, தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இரவு 7:30 மணிக்கு சுவாமி உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் விழாவில் பங்கேற்று இறையருள் பெற கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us