sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பூட்டி வைத்த நகராட்சி கழிப்பிடம் சுற்றுலா பயணிகள் பாதிப்பு

/

பூட்டி வைத்த நகராட்சி கழிப்பிடம் சுற்றுலா பயணிகள் பாதிப்பு

பூட்டி வைத்த நகராட்சி கழிப்பிடம் சுற்றுலா பயணிகள் பாதிப்பு

பூட்டி வைத்த நகராட்சி கழிப்பிடம் சுற்றுலா பயணிகள் பாதிப்பு


ADDED : ஏப் 21, 2025 04:46 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுார் சிம்ஸ்பூங்கா அருகே நகராட்சியால் சீரமைத்த கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் பாதிப்படைகின்றனர்.

குன்னுாரில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால். அடிப்படை வசதிகள் செய்ய நகராட்சி தீவிரம் காட்டாமல் உள்ளது.

குறிப்பாக, சிம்ஸ் பார்க் அருகே, நகராட்சி சார்பில், கழிப்பிடம் சீரமைக்கப்பட்ட போதும், திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் திறந்த வெளி பகுதிகளை அசுத்தம் செய்வது தொடர்கிறது.

எனவே, உடனடியாக கழிப்பிடத்தை திறந்து, சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக பயன்படுத்தவும், சுகாதாரமாக வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us