sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பந்தலுார் அருகே ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு

/

 பந்தலுார் அருகே ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு

 பந்தலுார் அருகே ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு

 பந்தலுார் அருகே ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : நவ 17, 2025 01:09 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர்: பந்தலூர் அருகே பிதர்காடு பஜார் பகுதியில், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

பந்தலூர் அருகே அமைந்துள்ளது பிதர்காடு பஜார் பகுதி. பந்தலூர் மற்றும் கூடலூர், தாலுக்கா பகுதிகளிலிருந்து, கேரளா மாநிலம் வயநாடு செல்லும் நெடுஞ்சாலை, இந்த வழியாக செல்கிறது.

இதனால் இருமாநில அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதுடன், ஆம்புலன்ஸ் வாகனங்களும் அடிக்கடி சென்று வரும்.

ஆனால், பஜார் பகுதியில், சாலையில் ஆட்டோக்களை, நிறுத்தி செல்வதால் வாகனங்கள் செல்ல முடியாமல், தினசரி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதியில் போலீசார் ஆய்வு செய்து, சாலையில் நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும், தொடரும் போக்குவரத்து பாதிப்பை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என. வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us