sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவர் காயம்

/

காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவர் காயம்

காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவர் காயம்

காட்டு யானை தாக்கி பழங்குடியின முதியவர் காயம்


ADDED : செப் 14, 2025 10:24 PM

Google News

ADDED : செப் 14, 2025 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; முதுமலை தெப்பக்காடு அருகே அதிகாலையில், காட்டு யானை தாக்கி முதியவர் காயமடைந்தார்.

முதுமலை, தெப்பக்காடு தெக்குப்பாடியில் வசித்து வருபவர் மதன்குமார், 80. இவர் நேற்று, அதிகாலை வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது, அங்கிருந்த காட்டு யானை அவரை தாக்கியது. அவரின், அலறல் சப்தம் கேட்டு அப்பகுதியினர் யானையை விரட்டினர். அவர். சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். வன ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து, கார்க்குடி வனச்சரகர் பாலாஜி மற்றும் வன ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us