sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உயிரிழந்தவர்களுக்கு அருவங்காட்டில் புஷ்பாஞ்சலி

/

உயிரிழந்தவர்களுக்கு அருவங்காட்டில் புஷ்பாஞ்சலி

உயிரிழந்தவர்களுக்கு அருவங்காட்டில் புஷ்பாஞ்சலி

உயிரிழந்தவர்களுக்கு அருவங்காட்டில் புஷ்பாஞ்சலி


ADDED : ஏப் 27, 2025 09:25 PM

Google News

ADDED : ஏப் 27, 2025 09:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: காஷ்மீர், பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அருவங்காட்டில் பா.ஜ., சார்பில் புஷ்பாஞ்சலி நடந்தது.

காஷ்மீர், பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில், 28 பேர் உயிரிழந்தனர். இவர்களின் ஆத்மா சாந்தியடைய பல்வேறு இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அருவங்காடு பகுதியில், பா.ஜ., வடக்கு மண்டலம் சார்பில், புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. மண்டல் தலைவர் சுர்ஜித் குமார் தலைமையில், பா.ஜ., நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us