sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 சிம்ஸ் பூங்காவில் வசந்த காலத்தை வரவேற்கும் 'துலிப்' மலர்கள்

/

 சிம்ஸ் பூங்காவில் வசந்த காலத்தை வரவேற்கும் 'துலிப்' மலர்கள்

 சிம்ஸ் பூங்காவில் வசந்த காலத்தை வரவேற்கும் 'துலிப்' மலர்கள்

 சிம்ஸ் பூங்காவில் வசந்த காலத்தை வரவேற்கும் 'துலிப்' மலர்கள்


ADDED : பிப் 14, 2026 04:39 AM

Google News

ADDED : பிப் 14, 2026 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் சிம்ஸ் பூங்கா நர்சரியில் 'துலிப் மேக்னோலியா' மலர் நாற்றுகள் நடவு செய்வதற்காக, பணிகள் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், சிம்ஸ் பூங்காவில், 'மேக்னோலியா' தாவர வகைகளில் சம்பக்கா, கிராண்டி புளோரா, லில்லி புளோரா, நீலகிரிக்கா, கேம்பெலி உள்ளிட்ட ரகங்களில், மரங்கள் உள்ளன. தற்போது, முதன் முறையாக, 'துலிப் மேக்னோலியா' வகை மலர்கள் நர்சரியில் தயார் செய்யப்பட்டுள்ளது. இவை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக பூங்காவின் பல இடங்களிலும் நடவு செய்ய திட்டமிடப்பட்டள்ளது.

பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில்,''சிம்ஸ் பூங்காவில் தற்போது துலிப் மேக்னோலியா வகை மலர்கள் வண்ண மயமாக நர்சரியில் தயார் செய்யப்பட்டுள்ளது. இவை பூங்காவின் பல்வேறு இடங்களிலும் நடவு செய்யப்பட்டு, முழுமையாக மலர்ந்தால், கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us