sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கற்பூர மரம் வெட்டிய இருவர் கைது

/

கற்பூர மரம் வெட்டிய இருவர் கைது

கற்பூர மரம் வெட்டிய இருவர் கைது

கற்பூர மரம் வெட்டிய இருவர் கைது


ADDED : ஏப் 09, 2025 10:00 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; மசினகுடி, சிங்கார வனச்சரகத்துக்கு உட்பட்ட காப்புகாட்டில், அனுமதி இன்றி கற்பூர மரம் வெட்டியதாக, வனத்துறையினர் இருவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

சோலுார் கிராமம், மணிக்கல் மேய்ச்சல் நிலப்பகுதியில் உள்ள, கற்பூர மரங்களை முறையான அனுமதி பெற்று வெட்டும் பணியை சிலர் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அதிகாரிகள் உத்தரவுபடி, சிங்கார வனவர் மோகன்ராஜ் மற்றும் வன ஊழியர்கள் நேற்று முன்தினம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், மேய்ச்சல் நிலத்தை ஒட்டி, வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டில் இருந்த கற்பூர மரங்களை சிலர் அனுமதியின்றி வெட்டியது தெரிய வந்தது.

இது தொடர்பாக, லாரியை பறிமுதல் செய்த வனத்துறையினர், அதன் உரிமையாளர் பிரவித்குமார், 50, சோலுாரை சேர்ந்த ஒப்பந்தத மேற்பார்வையாளர் சண்முகவேல், 43, ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us