sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனத்துறைக்கு எதிராக தகவல் பரப்பிய இருவர் கைது

/

வனத்துறைக்கு எதிராக தகவல் பரப்பிய இருவர் கைது

வனத்துறைக்கு எதிராக தகவல் பரப்பிய இருவர் கைது

வனத்துறைக்கு எதிராக தகவல் பரப்பிய இருவர் கைது


ADDED : ஆக 20, 2025 09:19 PM

Google News

ADDED : ஆக 20, 2025 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; வனத்துறை குறித்து பொய்யான தகவல்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கூடலுார் பாடந்துறை பகுதியில், செயல்பட்டு வரும் 'வாட்ஸ்-அப்' குழுவில்,யானைகள் நடமாட்டம், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம், வனத்துறையினர் நடவடிக்கை குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அதில் வனத்துறை குறித்து பொய்யான தகவல்களை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவதுாறு பரப்பிய குழுவின் 'அட்மின்கள்' இருவர் மீது வனத்துறை சார்பில், தேவர்சோலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, பாடந்துறை சசி,45, ரின்ஷாத்,35, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us