sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கிணற்றில் விழுந்து தத்தளித்த, இரண்டு கரடிகள் மீட்பு

/

கிணற்றில் விழுந்து தத்தளித்த, இரண்டு கரடிகள் மீட்பு

கிணற்றில் விழுந்து தத்தளித்த, இரண்டு கரடிகள் மீட்பு

கிணற்றில் விழுந்து தத்தளித்த, இரண்டு கரடிகள் மீட்பு


ADDED : ஜன 18, 2025 11:16 PM

Google News

ADDED : ஜன 18, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி:கோத்தகிரி அருகே, கிணற்றில் விழுந்து தத்தளித்த, இரண்டு கரடிகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோத்தகிரி வனச்சரகம், ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட அரவேனு பகுதியில், ஊராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது. காங்ரீட்டால் மூடப்பட்ட கிணற்றின் ஓரத்தில், சிறிய வழியாக, நேற்று காலை, இரண்டு கரடிகள் விழுந்து, வெளியே வர முடியாமல் தத்தளித்துள்ள.

இதனை பார்த்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, ரேஞ்சர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் கிணற்றை ஆய்வு செய்து, கரடிகள் தத்தளிப்பதை உறுதி செய்தனர்.

பிறகு, இரண்டு ஏணிகள் கொண்டுவரப்பட்டு, ஏணி வழியாக கரடிகளை மேலே கொண்டுவந்து வனத்துறையினர் மீட்டனர். பிறகு, கரடிகள் தேயிலை தோட்டம் வழியாக, வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.






      Dinamalar
      Follow us