/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குளவி கடித்து இருவர் பலி: 7 பேர் காயம்
/
குளவி கடித்து இருவர் பலி: 7 பேர் காயம்
ADDED : மே 04, 2024 06:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஹாடத் தொரை பகுதிக்கு, சுற்றுலா சென்ற கோவையை சேர்ந்த ராஜசேகர், 56, கார்த்திகேயன் ஆகியோர் குளவி கடித்து பலியாகினர்.
7 பேர் காயம் அடைந்து, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.