sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அணையில் குளிக்க இறங்கிய இரு மாணவர்கள் மாயம்

/

அணையில் குளிக்க இறங்கிய இரு மாணவர்கள் மாயம்

அணையில் குளிக்க இறங்கிய இரு மாணவர்கள் மாயம்

அணையில் குளிக்க இறங்கிய இரு மாணவர்கள் மாயம்


ADDED : ஜூன் 23, 2025 04:41 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் புதுநகரம் பகுதியைச் சேர்ந்த மோகனின் மகன் கார்த்திக் 18, சித்தூர் அணிக்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜனின் மகன் விஷ்ணு பிரசாத் 18.

பிளஸ் 2 மாணவர்களான இவர்கள், நண்பர்களுடன் நேற்று மதியம் மீனாட்சிபுரம் அருகே உள்ள கம்பாலத்தறை அணையை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

அணையில் நண்பர்களுடன் குளிக்க இறங்கிய இவர்கள், தாழ்வான பகுதியில் சிக்கிக் கொண்டு மூழ்கி மாயமாகினர். இதைக்கண்ட நண்பர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், நீண்ட நேரம் தேடியும் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைந்து வந்த சித்தூர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அணையில் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us