/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரண்டு செந்நாய்கள் பலி: வனத்துறை விசாரணை
/
இரண்டு செந்நாய்கள் பலி: வனத்துறை விசாரணை
ADDED : ஆக 28, 2024 06:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம் சீகூர் வனச் சரகத்துக்கு உட்பட்ட, ஆனைகட்டி பகுதியில், இரண்டு செந்நாயிகள் உயிரிழந்துள்ளது.
வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.