sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

லாரி மோதி நிழல்குடை சேதம்; சீரமைக்காததால் அதிருப்தி

/

லாரி மோதி நிழல்குடை சேதம்; சீரமைக்காததால் அதிருப்தி

லாரி மோதி நிழல்குடை சேதம்; சீரமைக்காததால் அதிருப்தி

லாரி மோதி நிழல்குடை சேதம்; சீரமைக்காததால் அதிருப்தி


ADDED : பிப் 14, 2024 11:35 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுார், நாடுகாணி பொன்னுார் கிராம மக்கள், காத்திருந்து பஸ் ஏறி பயணிக்க வசதியாக, கோழிக்கோடு சாலையை ஒட்டி நிழல் குடை அமைத்திருந்தனர். கடந்த ஆண்டு, ஜூன் மாதம், அவ்வழியாக சென்ற லாரி மோதி நிழல்குடை சேதமடைந்தது. பருவமழை காலங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எட்டு மாதங்கள் ஆகியும் நிழற்குடை சீரமைக்க இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், திறந்தவெளியில் காத்திருந்து பஸ் ஏறி பயணிக்கும் நிலை தொடர்கிறது. கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், 'கூடலுாரில் நடப்பு ஆண்டு கோடை சீசன் முடிந்து ஜூன் மாதம், பருவமழை துவங்கிவிடும். இப்பகுதியில் சேதமடைந்த நிழல் குடை சீரமைக்காததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் பஸ்சை எதிர்பார்த்து திறந்த வெளியில், காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் புதிய நிழல் குடை அமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us