sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சீரமைக்காத நடைபாதை மக்கள் நடமாட சிரமம்

/

சீரமைக்காத நடைபாதை மக்கள் நடமாட சிரமம்

சீரமைக்காத நடைபாதை மக்கள் நடமாட சிரமம்

சீரமைக்காத நடைபாதை மக்கள் நடமாட சிரமம்


ADDED : ஏப் 11, 2025 10:01 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 10:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார், ;குன்னுார், 12வது வார்டு நடைபாதை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.

குன்னுாரில், 12வது வார்டு கிருஷ்ணாபுரத்தில் இருந்து உமரி காட்டேஜ் செல்லும் நடைபாதையோர சுற்றுப்புற பகுதிகளில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த, 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைபாதை சீரமைக்கப்பட்டது. தற்போது, இந்த நடைபாதை சீரமைக்காததால், மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர். மழை காலங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகள், முதி யவர்கள் தடுமாறி விழுகின்றனர். எனவே, நடைபாதையை சீரமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us