sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அகற்றப்படாத காய்ந்த இலைகள் வனத்தீ ஏற்படும் அபாயம்

/

அகற்றப்படாத காய்ந்த இலைகள் வனத்தீ ஏற்படும் அபாயம்

அகற்றப்படாத காய்ந்த இலைகள் வனத்தீ ஏற்படும் அபாயம்

அகற்றப்படாத காய்ந்த இலைகள் வனத்தீ ஏற்படும் அபாயம்


ADDED : பிப் 17, 2024 01:05 AM

Google News

ADDED : பிப் 17, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் இலைகள் உதிர்ந்து வனத்தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பனிபொழிவு மற்றும் கடும் வெயிலால் இலைகள் உதிர்ந்தும், செடிகள் காய்ந்தும் வருகிறது.

குன்னுார்-- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் அதிகளவில் இலைகள் உதிர்ந்து காய்ந்த நிலையில் உள்ளது. சுற்றுலா பயணிகள் வீசும் சிகரெட் துண்டுகளால் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.

பர்லியார், வண்டிச்சோலை பஞ்சாயத்துக்கள், குன்னுார் நகராட்சி, நெடுஞ்சாலை துறை மற்றும் வனத்துறை இணைந்து, துாய்மை பணிகளை மேற்கொண்டு, இவற்றை அகற்றி தீத்தடுப்பு கோடுகளை அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us