sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சீரமைக்காத மழைநீர் கால்வாய்; வீடுகளுக்குள் வெள்ளம்

/

சீரமைக்காத மழைநீர் கால்வாய்; வீடுகளுக்குள் வெள்ளம்

சீரமைக்காத மழைநீர் கால்வாய்; வீடுகளுக்குள் வெள்ளம்

சீரமைக்காத மழைநீர் கால்வாய்; வீடுகளுக்குள் வெள்ளம்


ADDED : நவ 01, 2024 09:57 PM

Google News

ADDED : நவ 01, 2024 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் ; குன்னுார் குமரன் நகரில் மழைநீர் கால்வாய் முழுமையாக சீரமைக்காததால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.

குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 16வது வார்டு குமரன் நகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.

இங்கு கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதை சீரமைக்கப்பட்டது. தற்போது, பல இடங்களிலும் சேதமடைந்தது அங்குள்ள மழைநீர் கால்வாயில் குப்பை மற்றும் மண் அடித்து வரப்பட்டு பல இடங்களிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த பகுதிக்கு அருகில் உள்ள பகுதியில் சமீபத்தில் மழையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின், 'நகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய் அடைப்புகளை சீர் செய்ய வேண்டும்,' என, உள்ளூர் மக்களும் வலியுறுத்தி உள்ளனர். எனவே, இந்த பகுதிகளை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் கால்வாய் அடைப்புகளை சரி செய்து, நடைபாதையை தரமான முறையில் சீரமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us