sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வித்யா கோபால பூஜை: 300 மாணவர்கள் பங்கேற்பு

/

வித்யா கோபால பூஜை: 300 மாணவர்கள் பங்கேற்பு

வித்யா கோபால பூஜை: 300 மாணவர்கள் பங்கேற்பு

வித்யா கோபால பூஜை: 300 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : மே 04, 2025 09:42 PM

Google News

ADDED : மே 04, 2025 09:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நேற்று காலை கணபதி ஹோமத்துடன், புத்தக பூஜை, பாகவத கீர்த்தனம், பாகவத பாராயணம் நடந்தது.

தொடர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு வித்யா கோபால மந்திரார்ச்சனை நடத்தி, கல்வி வளர்ச்சிக்காக ஆச்சாரியார் ஸ்ரீ வியாசன் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மாணவர்கள் பூஜை செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிந்த பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதில், எல்.கே.ஜி., முதல் கல்லுாரி படிக்கும் மாணவர்கள் வரை, 300 மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர்.

பூஜையின் போது,' பெற்றோரை குழந்தைகள், மதிக்க வேண்டியதன் அவசியம்; தேசப்பற்று, இறை வழிபாடுகளில் இளைய தலைமுறையினர் ஈடுபாடு கொள்ள வேண்டியதன் அவசியம்; இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்,' குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் பந்தலுார் மற்றும் கூடலுார் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் நிர்வாக குழுவினர், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us