sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 சேதமான நடைபாதையில் தடுமாறும் பாதிரிமூலா கிராம மக்கள்

/

 சேதமான நடைபாதையில் தடுமாறும் பாதிரிமூலா கிராம மக்கள்

 சேதமான நடைபாதையில் தடுமாறும் பாதிரிமூலா கிராம மக்கள்

 சேதமான நடைபாதையில் தடுமாறும் பாதிரிமூலா கிராம மக்கள்


ADDED : ஜன 05, 2026 05:54 AM

Google News

ADDED : ஜன 05, 2026 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் அருகே பாதிரிமூலா பழங்குடியின கிராமத்தில் சேதமடைந்த நடைபாதையில் மக்கள் தடுமாறி விழும் நிலை தொடர்கிறது.

பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, பகுதியில் பாதிரிமூலா கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள தாழ்வான பகுதியில், பழங்குடியின கிராமத்தின் ஒரு பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புகளுக்கு செல்ல, ஊராட்சி மூலம் அமைக்கப்பட்ட நடைபாதை, உடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.

பகல் நேரங்களில் இந்த நடைபாதையில் செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தடுமாறி விழும் நிலையில், இரவில் நடந்து செல்லும் போது தினசரி விழுந்து காயம் ஏற்படுவது தொடர்கிறது.

இதுகுறித்து கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர்.

எனவே, நடைபாதை முழுவதுமாக பெயர்ந்து, மக்கள் பாதிக்கப்படும் முன்னர் நடைபாதையை சீரமைத்து தர வேண்டும்.






      Dinamalar
      Follow us