sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மழையால் இரு அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தடையின்றி நடக்குது மின் உற்பத்தி

/

மழையால் இரு அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தடையின்றி நடக்குது மின் உற்பத்தி

மழையால் இரு அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தடையின்றி நடக்குது மின் உற்பத்தி

மழையால் இரு அணைகளில் நீர்மட்டம் உயர்வு; தடையின்றி நடக்குது மின் உற்பத்தி


ADDED : ஜூன் 12, 2025 11:33 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; லகிரியில் தொடர்ந்த மழையால் எமரால்டு, அவலாஞ்சி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

ஊட்டி அருகே போர்த்திஹாடா நீர்பிடிப்பு பகுதி எமரால்டு, அவலாஞ்சி அணைகளுக்கு முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. சமீபத்தில் குந்தா நீரேற்று மின் திட்டப்பணிக்காக இரு அணைகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

கடந்த மே மாதத்தில் ஒரு வாரம் நீடித்த மழைக்கு நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இரு அணைகளில், 40 அடி வரை நீர்வரத்து அதிகரித்துள்ளது. மின் உற்பத்தியும் தடையின்றி நடக்கிறது.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக இரு அணைகளில் இருந்து இருப்பிலிருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. தற்போது மேற்கண்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட குந்தா நீரேற்று மின் திட்ட பணி துவங்கி இருப்பதால், இருப்பில் உள்ள தண்ணீர் இடையூறாக இருந்தால் வெளியேற்றப்பட உள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us