sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டு யானை

/

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டு யானை

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டு யானை

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த காட்டு யானை


ADDED : ஆக 15, 2025 08:38 PM

Google News

ADDED : ஆக 15, 2025 08:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில், தட்டப்பள்ளம் பகுதியில், யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை, 6:30 மணி அளவில், ஈரோட்டில் இருந்து கோத்தகிரிக்கு அரசு பஸ் வந்தது.

அப்போது, தட்டப்பள்ளம் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த யானை, அரசு பஸ்சை வழி மறித்து சாலையில் நின்றது. பஸ் டிரைவர், சாதுர்யமாக பஸ்சை இயக்காமல் நிறுத்தினார். சாலையில் நின்றிருந்த யானை, திடீரென பஸ்சை நோக்கி சென்று, பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்து சப்தம் எழுப்பினர். அதன்பின், சாலையை விட்டு, தேயிலை தோட்டத்திற்குள் யானை இறங்கியதை அடுத்து பஸ் இயக்கப்பட்டது. இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us