sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நகரை ஒட்டிய பகுதியில் முகாமிடும் காட்டு யானை

/

நகரை ஒட்டிய பகுதியில் முகாமிடும் காட்டு யானை

நகரை ஒட்டிய பகுதியில் முகாமிடும் காட்டு யானை

நகரை ஒட்டிய பகுதியில் முகாமிடும் காட்டு யானை


ADDED : ஜூலை 15, 2025 08:12 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 08:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் நகரை ஒட்டிய குடியிருப்பு பகுதியில், நுழைந்த காட்டு யானை வீட்டின் சுற்றுச் சுவரை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுாரில் வனத்தை ஓட்டிய கிராமங்களில், இரவில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகள், தற்போது நகர பகுதிக்கும் வர துவங்கி உள்ளன.

இந்நிலையில், கூடலுார் நகரை ஒட்டிய, அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில், இரவில் நுழைந்த காட்டு யானை, ஒரு வீட்டின் சுற்று சுவரை உடைத்து சேதபடுத்தியது.

அச்சமடைந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள் வந்து யானையை விரட்டினர்.

இச்சம்பவத்தால் அச்சமடைந்துள்ள மக்கள் கூறுகையில், 'இரவில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால், அவசர தேவைக்கு கூட வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

'இவைகள் மீண்டும் குடியிருப்புக்குள் நுழையாத வகையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us