sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை

/

காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை

காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை

காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை


ADDED : ஏப் 06, 2025 09:35 PM

Google News

ADDED : ஏப் 06, 2025 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; முதுமலை புலிகள் காப்பகம், முதுமலை வனச்சரகம் ஆரகல்வயல் பகுதியில், வன ஊழியர்கள் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அழுகிய நிலையில் காட்டு யானை இறந்து கிடப்பதாக, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

முதுமலை துணை இயக்குனர் வித்யா மற்றும் அதிகாரிகள் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில்,'இறந்த பெண் யானைக்கு, 50 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக இறந்திருக்கலாம். அதன் உடலிலிருந்து, சேகரிக்கப்பட்ட மாதிரிகள், ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படும். உயிரிழப்புக்கு வேறு காரணம் இருப்பின் பரிசோதனை முடிவு கிடைத்த பின் தெரிய வரும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us