/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானை சேற்றில் சிக்கி பலி: வனத்துறை விசாரணை
/
காட்டு யானை சேற்றில் சிக்கி பலி: வனத்துறை விசாரணை
ADDED : ஆக 30, 2024 02:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டம் அருகே, பெண் காட்டு யானை சேற்றில் சிக்கி உயிரிழந்தது.
வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்