sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தாலுகா அலுவலக வளாகத்தில் காட்டுச் செடிகளால் சுகாதார சீர்கேடு

/

தாலுகா அலுவலக வளாகத்தில் காட்டுச் செடிகளால் சுகாதார சீர்கேடு

தாலுகா அலுவலக வளாகத்தில் காட்டுச் செடிகளால் சுகாதார சீர்கேடு

தாலுகா அலுவலக வளாகத்தில் காட்டுச் செடிகளால் சுகாதார சீர்கேடு


ADDED : ஜூன் 05, 2025 11:12 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி தாலுகா அலுவலக வளாகத்தில், காட்டு செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி தாலுகா அலுவலகத்திற்கு, ஏராளமான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலக தரைத்தளத்தில், நீதிமன்றமும் இயங்கி வருகிறது.

இதனால், வருவாய்த்துறை மற்றும் நீதித்துறை தேவைகளுக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள அலுவலக வளாகத்தை சுற்றிலும், புதர் மற்றும் காட்டு செடிகள் ஆக்கிரமித்து காட்சியளிக்கிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது, விஷ ஜந்துக்களின் அச்சமும் உள்ளது. இதனால், அலுவலக தேவைக்கு வருபவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, காட்டுச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us