sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காட்டெருமை தாக்கி பெண் காயம்

/

காட்டெருமை தாக்கி பெண் காயம்

காட்டெருமை தாக்கி பெண் காயம்

காட்டெருமை தாக்கி பெண் காயம்


ADDED : ஜன 06, 2025 01:00 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டி அருகே காட்டெருமை தாக்கி பெண் காயம் அடைந்தார்.

கோவை மாவட்டம், காரமடை நரிக்குளி காலனி பகுதியை சேர்ந்தவர் சக்தி,42. இவர் தன்னுடைய மகன் வினு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வேலை விஷயமாக ஊட்டிக்கு வந்தார். வேலை முடிந்துவிட்டு செல்லும்போது துானேரி அருகே சென்றபோது பசுந்தேயிலை பறிப்பதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, சக்தி தேயிலை பறித்து கொண்டிருந்தபோது, புதர் மறைவில் இருந்த காட்டெருமை அவரை தாக்கியது. படுகாயம் அடைந்த அவர் ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் கூறுகையில், 'காட்டெருமையால் காயம் அடைந்தவருக்கு நிவாரணம் பெற்று தர வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us