sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானையை பார்த்து ஓடிய பெண்; கீழே விழுந்து படுகாயம்

/

யானையை பார்த்து ஓடிய பெண்; கீழே விழுந்து படுகாயம்

யானையை பார்த்து ஓடிய பெண்; கீழே விழுந்து படுகாயம்

யானையை பார்த்து ஓடிய பெண்; கீழே விழுந்து படுகாயம்


ADDED : டிச 17, 2024 09:39 PM

Google News

ADDED : டிச 17, 2024 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் பாண்டியார் டான்டீ, குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையை பார்த்து வீட்டுக்குள் ஓடிய பெண், கீழே விழுந்து காயமடைந்தார்.

கூடலுார், இரும்புபாலம் அருகே, பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் சரஸ்வதி,58. இவர் நேற்று அதிகாலை,6:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது வீட்டின் வாசலில் நின்றிருந்த காட்டு யானையை பார்த்து அலறி அடித்து, வீட்டுக்குள் ஓடி கீழே விழுந்து உயிர் தப்பினார். அதில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் சப்தமிட்டு யானையை விரட்டினர். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us