sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை கட்டிலின் கீழ் பதுங்கிய பெண்கள்

/

வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை கட்டிலின் கீழ் பதுங்கிய பெண்கள்

வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை கட்டிலின் கீழ் பதுங்கிய பெண்கள்

வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை கட்டிலின் கீழ் பதுங்கிய பெண்கள்


ADDED : டிச 18, 2024 02:23 AM

Google News

ADDED : டிச 18, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் உலா வரும், 'புல்லட்' என்ற காட்டு யானை இரவு, 7:00 மணிக்கு மேல் கிராமங்களில் புகுந்து வீடுகளை இடித்தும், கதவுகளை உடைத்தும் உள்ளே செல்கிறது. அங்கு, அரிசி மற்றும் உணவு பொருட்களை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு படைச்சேரி என்ற இடத்தில் ஜானகி, 84, என்பவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற யானை, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த அரிசி உட்பட உணவு பொருட்களை எடுத்து ருசித்துள்ளது.

ஒரு மணி நேரம் வீட்டிற்குள் யானை நின்றிருந்த நிலையில், அருகில் இருந்த அறையில், ஜானகியும், பேத்தி ரேஷ்மாவும், பீதியுடன் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்தனர்.

வனத்துறையினர் சப்தம் எழுப்பி, யானையை விரட்டினர். அங்கிருந்து சென்ற யானை அருகில் இருந்த விவசாய தோட்டத்தில், 40 பாக்கு மரங்கள், அப்பகுதியில் இருந்த ராமசாமி மற்றும் மணவாளன் ஆகியோரின் வீடுகளை சேதப்படுத்தியது.






      Dinamalar
      Follow us