sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உலக அமைதி தின வேள்வி: பெண்கள் பங்கேற்பு

/

உலக அமைதி தின வேள்வி: பெண்கள் பங்கேற்பு

உலக அமைதி தின வேள்வி: பெண்கள் பங்கேற்பு

உலக அமைதி தின வேள்வி: பெண்கள் பங்கேற்பு


ADDED : ஜன 02, 2024 10:42 PM

Google News

ADDED : ஜன 02, 2024 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலுார் மனவளக்கலை மன்றத்தில், மனவளக்கலை அறக்கட்டளை சார்பில் உலக அமைதி தினம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் உலக அமைதிக்கான வேள்வி நடத்தப்பட்டது.

துணை தலைவர் பாண்டியராஜ், பேராசிரியர்கள் சமிதா, மணிகண்டன், மனவளக்கலை பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பெண்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us