sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கல்லூரியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் : 147 மாணவர்களுக்கு பணி ஆணை

/

கல்லூரியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் : 147 மாணவர்களுக்கு பணி ஆணை

கல்லூரியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் : 147 மாணவர்களுக்கு பணி ஆணை

கல்லூரியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் : 147 மாணவர்களுக்கு பணி ஆணை


ADDED : பிப் 22, 2024 11:35 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;-ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், 147 மாணவர்களுக்கு நேரடி பணி ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் 'நான் முதல்வன் திட்டம்', பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி ஆகியவை சார்பில், பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, கல்லூரி வளாகத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

கல்லூரி முதல்வர் சனில், முகாமை துவக்கி வைத்தார். முகாமில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, மாணவர்களை தேர்வு செய்தனர்.

பதிவு செய்த, 812 மாணவர்களில், 556 பேர் பங்கேற்றனர். இதில், 147 மாணவர்கள் நேரடி பணி நியமன ஆணை பெற்றனர். தவிர, 187 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன்மூலம், 334 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்.

இதில், வேலைவாய்ப்பு அதிகாரி பாலசுப்ரமணியம், நான் முதல்வன் மாவட்ட திட்ட அலுவலர் தீபக்ராம், சரண்யா, வேலைவாய்ப்பு குழு அலுவலர்கள் காயத்ரி, பிரவீணா தேவி மற்றும் பூர்ணிமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us