sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தொழிலாளி இறப்பு..

தொழிலாளி இறப்பு..

தொழிலாளி இறப்பு..


ADDED : நவ 22, 2024 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2024 11:22 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பஸ் நிலையத்தில், ஒருவர் இறந்து கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், 'கேரளா மாநிலத்தை சேர்ந்த சிவன், 32 என்பவர், கோத்தகிரி முள்ளூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர், இரவு வீடு திரும்பவில்லை. காமராஜர் சதுக்கம் பஸ் நிலையத்தில் இறந்து கிடந்துள்ளார்,' என, தெரிய வந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us