sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனவிலங்கு தாக்கி தொழிலாளி பலி

/

வனவிலங்கு தாக்கி தொழிலாளி பலி

வனவிலங்கு தாக்கி தொழிலாளி பலி

வனவிலங்கு தாக்கி தொழிலாளி பலி


ADDED : ஜன 04, 2025 05:52 AM

Google News

ADDED : ஜன 04, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அடுத்த எடக்காடை சேர்ந்தவர் சதீஷ், 38. தேயிலை தோட்ட கூலி தொழிலாளி.

நேற்று மாலை தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர், அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சதீஷ் திரும்பவில்லை. வனவிலங்கு தாக்கி சதீஷ் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

மஞ்சூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சதீசை தாக்கியது, சிறுத்தையா; கரடியா என்பது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us